குழந்தைத் திருமணம் செய்த ஆண்கள் கைது: அசாம் முதலமைச்சர் அதிரடி

குழந்தைகளைத் திருமணம் செய்த ஆண்கள் அடுத்த ஒரு வாரத்தில் கைது செய்யப்படுவார்கள் என அசாம் முதலமைச்சர் கூறியுள்ளார்கள்.

அசாம் முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

Trending News