ஆத்திகர்களும், நாத்திகர்களும் சேர்ந்ததுதான் திராவிட மாடல் - அமைச்சர் சேகர்பாபு

ஆத்திகர்களும், நாத்திரகர்களும் ஒருசேர இருப்பதுதான் இந்த ஆட்சி. அதுதான் திராவிட மாடல் ஆட்சி என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Trending News