சிறப்பாக பணியாற்றிய பஞ்சாயத்துத் தலைவர்

கிராம மக்கள் சேர்ந்து நடத்திய பாராட்டு விழா

தூத்துக்குடி அருகே 5 ஆண்டுகளாக சிறப்பாகப் பணியாற்றிய பஞ்சாயத்துத் தலைவருக்கு 33 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாராட்டு விழா நடத்தி கவுரவித்தனர்.

Trending News