செல்போனுக்கு சார்ஜ் போட முயன்ற மாணவி மின்சாரம் தாக்கி பலி

பெரம்பலூர் அருகே செல்போனுக்கு சார்ஜ் போட முயன்ற அரசுப் பள்ளி மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News