பொள்ளாச்சி நவமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - போக்குவரத்து துண்டிப்பு!

பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Trending News