அசத்திய தாய்மாமன்; வியப்பில் ஆழ்ந்த ஊர் மக்கள்

ஈரோடு மாவட்டம், கணபதிபாளையத்தில் பூப்பு நன்னீராட்டு விழாவுக்காக பாரம்பரிய முறையில் மாட்டுவண்டியில் சீர்வரிசை கொண்டு சென்று தாய்மாமன் அசத்திய சம்பவம் நெகிழ்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.

Trending News