காவலர் தேர்வு எழுத சென்ற பெண்ணுக்கு பிறந்த குழந்தை!

திருவண்ணாமலையில் இரண்டாம் நிலை காவலர் தேர்வு எழுத சென்ற பெண்மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Trending News