திருவேற்காடு மாணவி வழக்கு: உறவினர்கள் சாலை மறியல்

திருவேற்காட்டில் மாணவி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத போலீஸாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெற்றோர் கைதானதால் அச்சத்தில் மாணவி முன்னர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Trending News