அமர்நாத் பனிக் குகை போல ஐஸ்கட்டியிலான பனி லிங்கம்

காஞ்சிபுரத்தில் மகா சிவராத்திரி விழாவையொட்டி மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ள அமர்நாத் பனி லிங்கத்தை ஏராளமான பொதுமக்கள் தரிசித்து வருகின்றனர்.

இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

Trending News