ஜோதிடரை நம்பி காதலனுக்கு சமாதி கட்டிய இளம்பெண்! என்ன நடந்தது?

கேரளாவில் ஜோதிடத்தை நம்பி காதலனை விஷம் வைத்து கொன்ற காதலியை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News