கன்னியாகுமரி இரட்டைக்கொலை: மங்கி குல்லாவால் மாட்டிய கொலையாளி

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தில் ஏற்பட்ட இரட்டைக் கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இளம் பெண்ணை பின் தொடர்ந்ததை கண்டித்ததால் ஆத்திரத்தில் அயர்ன் பாக்ஸ் ஒயரால் கழுத்தை இறுக்கியும் தலையில் சுத்தியலால் அடித்து தாய் மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியின் வாக்குமூலம் ஊரே கதி கலங்க வைத்துள்ளது.

Trending News