City
வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் 108 வலம்புரி சங்குகளால் முருகக் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.