சுவாமிமலையில் 108 வலம்புரி சங்குகளால் சிறப்பு அபிஷேகம்!

வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் 108 வலம்புரி சங்குகளால் முருகக் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

Trending News