கொலையா? தற்கொலையா?- போலீஸார் விசாரணை

9ஆம் வகுப்பு சிறுமியும், 38 வயது இளைஞரும் ஒரே புடவையில் தூக்கில் கிடந்ததால் அதிர்ச்சி

சீர்காழி அருகே மாந்தோப்பில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சிறுமி மற்றும் 38 வயது இளைஞர் ஆகிய இருவரும் ஒரே புடவையால் தூக்கில் சடலமாக தொங்கிக் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News