கள்ளச்சாராய பலி? ரூ.10 லட்சம் நிவாரணம் கே.பி. முனுசாமி கடும் விமர்சனம்

யானை தாக்கி உயிரிழந்த விவசாயிக்கு 5 லட்சம் நிவாரணம், கட்டிடத்தொழிலாளி பணியின் போது தவறி விழுந்தால் 3 லட்சம் நிவாரணம் ஆனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி ஊக்குவிக்கிறார்கள் என்றால் ஸ்டாலின் தான் தலைசிறந்த முதல்வர் என்பதை காட்டுகிறது என்றும், வேறு விமர்சிக்க முடியவில்லை, எனவும் கூறினார்.

Trending News