"தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும்"

தஞ்சாவூரில் உள்ள வேளாண் கல்லூரிக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் சூட்டப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவயில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்

Trending News