தெலங்கானாவில் கனமழை - வெள்ளம்... அந்தரத்தில் தொங்கிய தண்டவாளம்வில் கனமழை-வெள்ளம்... அந்தரத்தில் தொங்கிய தண்டவாளம்

தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் பகுதியில் பெய்த கனமழையால், கேஷமுத்ரம் என்ற பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டதால் தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியது. இதனையடுத்து சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் பகுதியில் பெய்த கனமழையால், கேஷமுத்ரம் என்ற பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டதால் தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியது. இதனையடுத்து சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Trending News