மாலத்தீவு கடல் பகுதியில் சிக்கித் தவிக்கும் தூத்துக்குடி மீனவர்கள்

தூத்துக்குடி தருவைகுளம் மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மாலத்தீவு கடல் பகுதியில் சிக்கித் தவித்து வருவதாகவும் மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல்படை மீட்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News