நெல்லையில் அதிர்ச்சி! கடைக்குள் புகுந்து இளைஞர் படுகொலை! முழு விவரம்!

நெல்லை மேலப்பாளையத்தில் பிரபல பள்ளிவாசல் அருகே ஆன்லைன் சென்டர் நடத்தி வரும் இளைஞரை கடைக்குள் புகுந்து மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.

Trending News