சட்ட விரோதமாக கருக்கலைப்பு; பெண் உயிரிழந்த பரிதாபம்

திருச்சி அருகே ஜோதிடத்தில் தனக்கு பெண் குழந்தை பிறக்கும் என கூறியதால், சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்ய முயன்ற பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இதையடுத்து, மெடிக்கல் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Trending News