வெண்டைக்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை - விவசாயிகள் கவலை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சின்னகுப்பம் கிராமத்தில் வெண்டைக்காய் பயிரிட்ட விவசாயி ஒருவர் போதிய விலைக்கு விற்பனை ஆகாததால் சுமார் 4 டன் வெண்டைக்காயை குளத்தில் கொட்டிய சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Trending News