2 மணிநேரத்தில் ஒரு கோடிக்கு விற்பனையான ஆடுகள்!

உளுந்தூர்பேட்டையில் தீபாவளி பண்டிகையையொட்டி நடைபெற்ற வாரச்சந்தையில் 2 மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்றுத்தீர்ந்தது.

வியாபாரிகள் போட்டிபோட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கீயதால் 1 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் சில மணி நேரங்களில் விற்கப்பட்டன.

Trending News