கிண்டியில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்! ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் - முழு விவரம்!

சென்னை கிண்டியில் போதையில் இருந்த கணவர், தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் திக் திக் பின்னணி என்ன?

Trending News