கரூரை உலுக்கிய கொடூரம்! பெண் கவுன்சிலர் கொலையால் அதிர்ச்சி!

திமுக பெண் கவுன்சிலர் கொடூரக் கொலை! கணவன் - மனைவி கைது..! பகீர் பின்னணி!

கரூரில் பேரூராட்சி திமுக பெண் கவுன்சிலர் ரூபா கொலை வழக்கில் உடன் பணிபுரிந்த பெண் மற்றும் அவரது கணவர் கைது  செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை காணலாம்.

Trending News