Lok Sabha Elections: தனது உரையில் இந்தியா கூட்டணியை தாக்கிய பிரதமர், இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் 25% தொகுதிகளுக்காக தற்போது போராடி வருகிறார்கள் என்றார்.
Lok Sabha Elections: நாட்டின் குரலை உயர்த்தி, நாட்டு மக்களின் குரலுக்கு அங்கீகாரம் அளிக்க, மதச்சார்பற்ற நாடு என்ற அடையாளத்தை நாம் நிலைநிறுத்த வேண்டும். எனது பிரார்த்தனைகள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடையும்: ராபர்ட் வதேரா
Lok Sabha Elections: அமேதியில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஏப்ரல் 26ஆம் தேதி அறிவிக்கக்கூடும் என கூறப்படுகின்றது. இது மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
Lok Sabha Elections: அமேதி பல ஆண்டுகளுக்கு காந்தி குடும்பத்தின் கோட்டையாக இருந்து வருகிறது. எனினும், 2019 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை ஸ்மிருதி இரானி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
Lok Sabha Elections: இம்முறை தனது வழக்கமான தொகுதியான உத்தர பிரதேசத்தின் அமேதியில் போட்டியிடாமல், கேரளாவின் வயநாடில் மட்டும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து பலர் கருத்து தெரிவித்தும் விமர்சித்தும் வருகின்றனர்.
உத்தரப்பிரதேச தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளதால், காங்கிரஸ், பா.ஜ.க, சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் அம்மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். ராகுல்காந்தி (Rahul Gandhi) தன்னுடைய முன்னாள் நாடாளுமன்ற தொகுதியான அமேதியில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அமேதியில் திங்களன்று ஸ்மிருதி இரானி 'காணவில்லை' என்ற சுவரொட்டிகள் பல இடங்களில் காணப்பட்டன. காங்கிரஸ் எம்.எல்.சி தீபக் சிங் தனது ட்விட்டர் ஹேண்டில் மூலம், ஸ்மிருதி இரானி அமேதியில் காணப்படாதது பற்றி கேள்வி எழுப்பினார்.
உத்திரபிரதேச மாநிலம் அமோதி தொகுதியில் ராகுல் காந்தி படுதோல்வி அடைந்த நிலையில் அவரது தோல்விகான காரணம் குறித்து அறிய சிறப்பு குழு ஒன்றை அத்தொகுதிக்கு அனுப்பியுள்ளார் ராகுல்காந்தி!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.