காரினுள் புகுந்த பாம்பினை லாவகமாக பிடித்த நபர்! வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரல்

திருப்பூர் காரினுள் புகுந்த பாம்பினை நபர் ஒருவர் லாவகமாக பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News