சிறையில் சிக்கிய 50 கைப்பேசிகள்!

சிறைச்சாலையில் நடைபெற்ற சோதனையில் 50 கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Last Updated : Nov 22, 2017, 04:07 PM IST
சிறையில் சிக்கிய 50 கைப்பேசிகள்! title=

ஹரியானாவில் குர்குராம் இன் பன்ட்ஸி சிறைச்சாலை முகாம்களில் நேற்று இரவு படைவீரர்கள் சோதனை நடத்தினர். 

இச்சோதனையின் பொது 50-கைபேசிகள், 41-பேட்டரிகள், 11-சிம் கார்டுகள் மற்றும் 9-மொபைல் ரீசார்ஜ் கார்டுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.  

இதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து தொலைபேசிகளின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க விசாரித்து வருவதாகவும் குர்குராம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Trending News