ஜவஹர் மாணவர்கள் 75% வருகை கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு!!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு 75% வருகை கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு  தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.   

Last Updated : Jan 12, 2018, 03:26 PM IST
ஜவஹர் மாணவர்கள் 75% வருகை கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு!!  title=

பி.ஏ., எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.டெக், எம்.பீ.ஹெச், பி.ஜி. டிப்ளமோ மற்றும் எம்.பில் ஆகிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் வருகைப்பதிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து,ஜனவரி 15ம் தேதியான திங்கட்கிழமை அன்று வகுப்புகள் புறகணிக்கப்படும் என்று மாணவர்கள் தரப்பில் கூறியுள்ளனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் வருகைப்பதிவு அமைப்புக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். பி.ஏ., எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.டெக், எம்.பீ.ஹெச், பி.ஜி. டிப்ளமோ மற்றும் எம்.பில் ஆகிய அனைத்து பகுதி நேர மாணவர்களுக்கு 75% வருகை கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதை தொடர்ந்து, தற்போது வகுப்புகள் புறகணிக்கப்பட்டுள்ளனர்.

Trending News