நொய்டா நிறுவன மேல்முறையீடை உச்ச நீதிமன்றம் ஏற்பு!!

நொய்டா டோல் பிரிட்ஜ் கம்பெனி நிறுவனம் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. 

Last Updated : Oct 28, 2016, 10:56 AM IST
நொய்டா நிறுவன மேல்முறையீடை உச்ச நீதிமன்றம் ஏற்பு!! title=

புதுடெல்லி: நொய்டா டோல் பிரிட்ஜ் கம்பெனி நிறுவனம் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. 

நொய்டா டெல்லியை இணைக்கும் டிஎன்டி மேம்பாலத்தில் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்க (நொய்டா டோல் பிரிட்ஜ் கம்பெனி) நிறுவனத்துக்கு அலகாபாத் நீதிமன்றம் தடை விதித்தது. அந்த நிறுவனம் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் ஏஆர் தேவ், ஆர்கே அகர்வால் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது

Trending News