பசு மாட்டையும் விட்டுவைக்காமல் கற்பழித்த காம கொடூரன் கைது!!

மாட்டையும் விட்டுவைக்காமல் பாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரன் காவல்துறையினரால் கைது...

Last Updated : May 25, 2019, 09:25 PM IST
பசு மாட்டையும் விட்டுவைக்காமல் கற்பழித்த காம கொடூரன் கைது!! title=

மாட்டையும் விட்டுவைக்காமல் பாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரன் காவல்துறையினரால் கைது...

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியாவில் கார்தியால்யா பாபா ஆசிரமத்திற்கு சொந்தமான பசுக்கள் பாதுகாப்பு மையம் இருக்கிறது. அங்கு ராஜ்குமார் என்பவர் காவலராக இருந்து வந்துள்ளார். சில நாட்களாக மையத்தில் ஏதோ தவறு நடப்பதாக சந்தேகித்த ஆசிரம நிர்வாகிகள் சிலர் CCTV கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ச்சி செய்தனர். அதில் ராஜ்குமார் தினமும் இரவு மாட்டுடன் பாலியல் உறவு வைத்து கொண்டது தெரியவந்தது. 

தினமும் அவர் குறிப்பிட்ட நேரத்தில் அதை செய்வதால் அவரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்து அன்று இரவு சரியாக குறிப்பிட்ட நேரத்தில் நிர்வாகிகள் பசு பாதுகாப்பு மையத்திற்குள் சென்றபோது ராஜ்குமார் கையும் கற்பழிப்புமாக மாட்டிக்கொண்டார். 

இதன் பின் அவரை பிடித்த அவர்கள், ராஜ்குமாரை போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் தான் அதிகமாக மது குடித்திருந்ததாகவும், அதனால் அங்கு என்ன நடந்தது என்பதே தனக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

Trending News