RRB JE வேலைவாய்ப்பு 2019: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி) துறையில் வேலை கிடைக்க ஒரு சிறப்பான வாய்ப்பு. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணபித்து பயன் பெறலாம்.

Last Updated : Jan 30, 2019, 07:05 PM IST
RRB JE வேலைவாய்ப்பு 2019: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்! title=

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி) துறையில் வேலை கிடைக்க ஒரு சிறப்பான வாய்ப்பு. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணபித்து பயன் பெறலாம்.

ஆர்ஆர்பி ஜேஇ வேலை வாய்ப்பு 2019. மொத்தம் காலியிடங்கள் 1, 847. இதற்கான கடைசி நாள் ஜனவரி 31 2019 (நாளை).

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் பொறியாளருக்கு 13, 847 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க 10 நாட்கள் மட்டுமே உள்ளன.

இதற்கு விண்ணப்பதாரர்கள் 2 வகையாக தேர்வுகளை எழுத வேண்டும். முதல் கட்டம் கணினி அடிப்படையிலான டெஸ்ட் (CBT), இரண்டாம் நிலை CBT, மற்றும் ஆவணம் சரிபார்ப்பு / மருத்துவ பரிசோதனை பொருந்தும். CBT களின் அடிப்படையில், தகுதிக்கு ஏற்ப தேர்வு செய்யப்படும்.

Trending News