சீதாவை சிக்க வைக்க நான்ஸி போடும் திட்டம்! சீதா ராமன் சீரியல் அப்டேட்!

Seetha Raman: இன்றைய எபிசோடில் சுபாஷ் மற்றும் துரை இருவரும் உட்கார்ந்து சரக்கடிக்க அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

Written by - RK Spark | Last Updated : Feb 19, 2024, 01:32 PM IST
  • சீதாவை சிக்க வைக்க நான்ஸி போடும் திட்டம்.
  • நடக்க போவது என்ன?
  • சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்
சீதாவை சிக்க வைக்க நான்ஸி போடும் திட்டம்! சீதா ராமன் சீரியல் அப்டேட்! title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் நாளை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.  இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சுபாஷ் மற்றும் துரை இருவரும் உட்கார்ந்து சரக்கடிக்க சுபாஷ் அர்ச்சனா உன்ன மாதிரி இல்ல எதுக்கெடுத்தாலும் கை வைக்கிறா, அடி இடி போல விழுது என்று புலம்ப துரை பேசாம டைவர்ஸ் பண்ணிட்டு அந்த ஹைதராபாத் காரிய கூட்டிட்டு வந்துட்டு என்று ஐயா கொடுக்க சுபாஷ் அங்கிருந்து எழுந்து சென்று விடுகிறான். 

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா?

ரூமில் அர்ச்சனா வேடத்தில் இருக்கும் கல்பனா சிகரெட் பிடித்துக் கொண்டிருக்க சுபாஷ் கதவை தட்டியதும் சிகரெட்டை தூக்கிப்போட்டு கதவைத் திறக்க என்னமோ ஸ்மெல் வருது என்று கேட்க பிடிச்சிருந்தா ஸ்கூல் வர தான் செய்யும் என்று சுபாஷ் பிடித்து திட்டிக் கொண்டிருக்க இதை பார்த்து சீதா உள்ளே வந்து அவளும் ஏதோ ஸ்மெல் வருது என்று சொல்ல சுபாஷ் மேல இருந்து தான் வருது என்று சமாளித்து விடுகிறாள். பிறகு சுபாஷை ரூமில் விட்டு வெளியே செல்ல சுபாஷ் நான்சி வந்ததிலிருந்தே அர்ச்சனா சரி இல்ல என்று சொல்கிறார். இதனால் சீதாவுக்கு அர்ச்சனா மீது சந்தேகம் வருகிறது. 

அடுத்ததாக எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்திருக்கும் போது சீதாவின் அம்மா உமா சீதாவுக்கு மூணு மாசம் ஆயிடுச்சு மறைந்து கொடுக்கணும் நல்ல நாள் பார்த்து கொடுக்கலாமா என்று கேட்க சேது ஒரு தேதியை முடிவு பண்ணிட்டு சொல்லுங்க என்று சொன்ன கடைசியாக வரும் புதன்கிழமை கொடுக்கலாம் என்று முடிவு எடுக்கின்றனர். அன்னைக்கு சீதாவுக்கு மருந்து கொடுக்கவும் விடக்கூடாது கோர்ட்டுக்கு வரதையும் தடுத்து நிறுத்தனும் என்று பிளான் போடுகிறாள் நான்சி. பிறகு சீதாவுக்கு எதிராக வாதாடிய சேஷாத்திரி வீட்டுக்கு வர உள்ளே கூப்பிட்டு காபி கொடுத்து உபசரிக்க காபி குடிக்க சேதாத்திரி செல்வியை என் வேலைக்காரி இதெல்லாம் எடுத்துட்டு போ, நான்சி மேடம் வந்தா நான் வந்துட்டு போனதா சொல்லு என்று சொல்கிறார்.

உடனே சீதா அவர்கள் எப்படி வேலைக்காரின்னு சொல்லலாம் அவங்க வேலையை நீங்க செய்ய முடியாது உங்க வேலையை அவங்க செய்ய முடியாது எல்லாருடைய வேலையும் கௌரவமான தான் என்று பதிலடி படுத்தி அவரை மன்னிப்பு கேட்க வைக்கிறார். இதனால் கோபம் அடையும் சேஷாத்ரி உன்னை சும்மா விடமாட்டேன் இன்னைக்கு கேஸ் கோர்ட்டில் இருக்குது என்று எச்சரித்து விட்டு கிளம்புகிறார். வெளியே வந்தது நான் ஸ்ரீ காரில் வந்து இறங்குகிறாள். பிறகு சேஷாத்ரியிடம் உனக்கும் எனக்கும் பொதுவான எதிரி சீதா. அவள சும்மா விட கூடாது. நான் சொல்ற மாதிரி செஞ்சேன் அவளை குறைந்தது பத்து வருஷம் ஜெயிலுக்குள்ள தள்ளிடலாம் என்று சொல்லி ஐடியா கொடுக்க சேஷாத்ரி சீதாவின் மீதான பகையை தீர்த்துக் கொள்ள நான்சியோடு கைகோர்க்கிறார்.

பிறகு செல்வி என்ன பேசி இருப்பாங்க சீதா அம்மா என்று கேட்க இரண்டு பேரும் சேர்ந்து ஏதோ பிளான் போடுறாங்க. ஆனா எனக்கு அந்த முத்தாரம்மன் துணையா இருப்பா என்று கூறுகிறார் சீதா. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒருவழியாக வெளியாகும் கவுதம் மேனன் படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News