கேட்சை கோட்டைவிட்டு இந்தியாவின் தோல்விக்கு காரணமான முக்கிய வீரர்

கே.எல்.ராகுல் கேட்சை கோட்டைவிட்டதால் இந்திய அணி, வெற்றி பெற வேண்டிய மேட்சில் தோல்வியை தழுவியுள்ளது.

 

1 /5

குறைவான ரன்களை இந்திய அணி அடித்திருந்தாலும், பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.  

2 /5

கட்டுகோப்பாக இந்திய அணி பந்துவீசிக் கொண்டிருந்த நிலையில் கடைசி கட்டத்தில் மெஹடி ஹசன் நிலைத்து நின்றுவிட்டார்.  

3 /5

அவர் ஒருபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, 43வது ஓவரில் ஒரு கேட்ச் ஒன்றை கொடுத்தார்.  

4 /5

அந்த கேட்சை பிடித்திருந்தால் இந்திய அணி அப்போதே வெற்றி பெற்றிருக்கும். ஆனால், விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் கோட்டைவிட்டார்.

5 /5

இதனால், வெற்றி பெற வேண்டிய மேட்சில் இந்திய அணி தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. கடைசி விக்கெட்டுக்கு வங்கதேச அணி 50 ரன்களுக்கு மேல் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.