500 ஆண்டுக்கு பிறகு உருவான 5 ராஜயோகம், 3 ராசிகளுக்கு ஜாக்பாட்

5 Rajyoga Formed: வேத ஜோதிடத்திபடி, பஞ்ச திவ்ய யோகம் மற்றும் புதாதித்ய யோகம் முக்கியமாகும். இது ஒரு நபரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 18, 2024, 05:35 PM IST
  • பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • போட்டித் தேர்வுகளுக்குத் தயாரானால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
  • மகர ராசிக்காரர்களுக்கு வருமானத்தை வாரி வழங்கப்போகிறார்.
500 ஆண்டுக்கு பிறகு உருவான 5 ராஜயோகம், 3 ராசிகளுக்கு ஜாக்பாட் title=

வேத ஜோதிடத்தின்படி, கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி பஞ்ச திவ்ய யோகம் மற்றும் சில ராஜயோகங்கள் உருவானது. இந்த இரண்டு ராஜயோகங்கள் தற்போது 500 ஆண்டுகளுக்குப் பிறகு உருவானது. இவை ஆதித்ய மங்கள யோகம், புத்தாதித்ய யோகம், சதுர்கிரஹி யோகம், மஹாலக்ஷ்மி யோகம், சர்வார்த்த சித்தி யோகம் ஆகியவை இந்நாளில் உண்டானவை. புதனும் சூரியனும் மகர ராசியில் சேர்க்கை தந்து புத்தாதித்ய யோகம். செவ்வாய் மற்றும் சூரியன் மகர ராசியில் பெயர்ச்சி அடைவாதல் ஆதித்ய மங்கள யோகம் உருவானது. இது தவிர மகர ராசியில் சூரியன், புதன், செவ்வாய், சந்திரன் சேர்க்கையால் சதுர்கிரஹி யோகம் உருவாகிறது. மகர ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கையால் மகாலட்சுமி யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகங்களின் பலன் கிட்டத்தட்ட அனைத்து ராசிகளின் வாழ்க்கையில் தெரிய வரும். இந்த சேர்க்கைகள் காரணமாக, அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்று பார்ப்போம்.

1. மேஷம் (Aries Zodiac Sign)
மேஷ ராசிக்காரர்களுக்கு பஞ்ச திவ்ய ராஜ யோகம் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் பெற்று தரும். தொழில் முன்னேற்றம் ஏற்படும் மற்றும் வெற்றிக்கான பாதைகள் திறக்கப்படும். இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மொத்தத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு குரோதி ஆண்டில் நிகழப்போகும் குரு பெயர்ச்சி வெற்றியையும் மன மகிழ்ச்சியையும் தரப்போகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பகவான் மே மாதத்திற்குப் பிறகு மகர ராசிக்காரர்களுக்கு வருமானத்தை வாரி வழங்கப்போகிறார்.

மேலும் படிக்க | திரிகிரஹி யோகம்... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழப்போகும் சில ராசிகள்!

2. ரிஷபம் (Taurus Zodiac Sign)
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த பஞ்ச திவ்ய ராஜ யோகங்கள் தொழிலில் வெற்றியை பெருகித் தரும். இந்த பஞ்ச திவ்ய ராஜ யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் வீட்டில் அமையப் போகிறது. இந்த காலகட்டத்தில், வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். தந்தை மற்றும் பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். புகழும் உயரும். மத அல்லது சுப நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். மாணவர்களுக்கு மிகவும் சாதகமாக நேரம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாரானால் நிச்சயம் பலன் கிடைக்கும். 

3. கடகம் (Cancer Zodiac Sign)
கடக ராசிக்காரர்களுக்கு பஞ்ச திவ்ய ராஜ யோகம் பலன் தரும். கடக ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டில் இந்த ராஜயோகம் அமைந்துள்ளதால், கடக ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை இருக்கும். திருமணம் கைகூடி வரும் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பகவான் மே மாதத்திற்குப் பிறகு மகர ராசிக்காரர்களுக்கு வருமானத்தை வாரி வழங்கப்போகிறார். மன குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வெற்றிகள் தேடி வரப்போகிறது.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: குரோதி தமிழ் புத்தாண்டு ‘இந்த’ ராசிகளுக்கு அட்டகாசமான ஆரம்பமாக இருக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News