அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Minister Anitha Radhakrishnan Case Update in Tamil: கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக நான்கு கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. 

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு  வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
Image Credit: Minister Anitha Radhakrishnan: Hearing in Asset hoarding case Adjourned (Photos: Zee Tamil)Source: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author