வானிலை முன்னறிவிப்பு! 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

Last Updated : Mar 9, 2019, 02:14 PM IST
வானிலை முன்னறிவிப்பு! 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!  title=

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

குமரிக்கடல் பகுதியில் உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில்  இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு. மேலும் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாநகரை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News