உலகை அதிர வைத்த பேஜர் அட்டாக்.... சாத்தியமானது எப்படி..

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர் கருவிகளின் பேட்டரிகளை வெடிக்க வைத்து இஸ்ரேல் நடத்திய நூதன தாக்குதலில், குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,750 க்கும் மேற்பட்டோர் மோசமாக காயமடைந்தனர். 

உலகை அதிர வைத்த பேஜர் அட்டாக்.... சாத்தியமானது எப்படி..
Image Credit: File Photo | Representative Image

About the Author