காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசு பின்பற்றவில்லை என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. காவிரி நடுவர் மன்றம் அளிக்கும் தீர்ப்பு நாடாளுமன்ற முடிவுக்கு உட்பட்டதே என்று மத்திய அரசு கூறியது. மேலும் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத் தயார்
பாபர் மசூதி வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுரை.
கடந்த 1992-ஆம் டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதியை வன்முறை கும்பல் இடித்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் கூட்டு சதி செய்ததாக சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால், அவர்களை விடுதலை செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் சிபிஐ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து, கர்நாடகாவில் வன்முறை வெடித்து உள்ளது. கர்நாடகாவில் தமிழர்களை மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. துணை ராணுவப்படை அனுப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பெங்களூரு மற்றும் மைசூரு நகரங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.