City
தீராத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் எனவும் மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.