ஆசிரியர் தின வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று டிவிட் செய்து தெரிவித்துள்ளார்.
மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று (செப்டம்பர் 5-ம்) இந்தியா முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் 2-வது குடியரசுத் தலைவரான ராதாகிருஷ்ணன் சிறந்த கல்வி மேதையாவார். ஆகையால் இவரது நினைவை போற்றும் வகையில் ஆண்டு தோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்திற்கு பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளதார். அதில்:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.