கேரள மாநிலம், ஆலப்புழாவில் ஒரு திருமண விருந்தில் மணமகன் வீட்டை சேர்ந்த ஒருவர் கூடுதலாக ஒரு அப்பளம் கேட்டதால் துவங்கிய வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.
NRI Remittance: 2020 ஆம் ஆண்டில் வெளியுறவு அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 50% குடியேற்றங்கள் உத்தரபிரதேசம், ஒரிசா, பீகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற வட மாநிலங்களில் இருந்து வந்ததாக சமீபத்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வு தெரிவிக்கின்றது.
Kerala Viral Photo: சவப்பெட்டியுடன் சிரித்துக் கொண்டே ஒரு குடும்பம் குரூப் போட்டோ எடுத்து போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kerala: தனியாக வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கை பலருக்கு இருந்தாலும் சில தருணங்களில் ஆறுதலாய் கை கொடுக்க, ஆதரவாய் தோள் கொடுக்க, பாரங்களை பகிர்ந்துகொள்ள ஒரு துணையின் தேவை அவசியமாகிறது.
பெண்கள் பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் உடை அணிந்திருந்தால், அவர்கள் அளிக்கக்கூடிய பாலியல் புகார்கள் செல்லாது என கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
3D Edutainment Facility in Kerala: ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர், இந்திய மாநிலமான கேரளாவின் பழங்குடியினர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்காக உலகத் தரம் வாய்ந்த 3டி கல்வி அரங்கை திறந்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது.கேரள மக்களின் பாதுகாப்பை தமிழ்நாடு உறுதி செய்யுமென்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
கேரளா மாநிலம் மலப்புரத்தில் ஹம்சா என்ற இளைஞர் வசித்து வருகிறார். தற்பொழுது அந்த பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து, பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியாக உள்ளது,
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.