பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா ( PFI) என்ற தீவிரவாத அமைப்பை மத்திய அரசு தடை செய்த சில நாட்களுக்குப் பிறகு, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் அதிவேகத்தில் பேருந்தை முந்த முயன்ற போது எதிரே வந்த BMW காரில் மோதி தூக்கி வீசப்படும் இருவர், தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சட்ட ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் எங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என்று நிரூபிப்போம் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்லும் தமிழக பேருந்துகள் தமிழக கேரளா எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நடைபயணத்தின் போது ராகுல் காந்தி, தனது கடைக்கு வந்து டீ சாப்பிட்டுவிட்டு, தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது குறித்த அனுபவத்தை டீக்கடையின் உரிமையாளர் செய்தி ஊடகம் ஒன்றிடம் பகிர்ந்துள்ளார்.
கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகரின் வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் இல்லை.
கேரளா எல்லையை ஒட்டிய மீனச்சல் , குழித்துறை, ஆற்றூர் உட்பட பல்வேறு இடங்களில் கேரளா கலாசார நிகழ்ச்சிகளுடன் ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.