பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி, இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில், அவரது உடல் குஜராத் காந்திநகரில் உள்ள செக்டார் 30 என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
Heeraben Modi Death : பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில், அவரது இறுதிசடங்கு அகமதாபாத்தில் உள்ள அவரது கிராமத்தில் நடைபெற்றது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க குடும்பஸ்ரீ திட்டத்தின்கீழ் ரூ.1 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என கேரளா முதலவர் அறிவிப்பு.....!
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு முல்லைப் பெரியாறு அணையின் வெள்ளநீர் மதகுகளைத் திறந்துவிட்டதே காரணம் என உச்சநீதிமன்றத்தில் கேரள மாநில அரசு தாக்கல் செய்த மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளது...!
மழை, வெள்ள பாதிப்புகள் சீரமைப்புகளுக்கு 2,600 கோடி ரூபாய் நிதியை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்...!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.