விண்வெளியில் சிக்கிக் கொண்டிருக்கும் சுனிதா வில்லியம்ஸும்,வில்மோரும் 50 நாட்களை கடந்திருக்கும் நிலையில் எப்போது பூமி திரும்புவார்கள் என உலகமே காத்திருக்கிறது. இந்த சூழலில் பேசியது சர்ச்சையாக மாறி உள்ளது இதனால் போயிங் நிறுவனத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளியில் சிக்கிக்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் அவர் எப்போது பூமி திரும்புவார் என்பது பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்
Mars Planet And Curiosity Rover : செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர் மேற்கொண்ட ஆய்வுகளில் பாறைக்குள் இருந்து கிடைத்த அற்புதமான பொருள் எது தெரியுமா?
underground cave on Moon : நிலவில் நிலத்தடி குகைகள் இருப்பதைக் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள், இது சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கான இடமாக இருக்குமா என்ற கோணத்தில் ஆராய்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர்
Mars Stay : செவ்வாய் கிரகத்தை ஆராயும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள குழுவினர், ஓராண்டு கழித்து செவ்வாய் கிரக சூழலில் இருந்து வெளியே வந்தனர்... அவர்களின் அனுபவம் என்ன? நாசா கூறும் ஆச்சரிய தகவல்கள்...
Habitable Worlds Observatory : ஏலியன்களை தேடும் தொலைநோக்கியை நாசா உருவாக்குகிறது, 2050 ஆம் ஆண்டுக்குள் மக்கள் வசிக்கத் தேவையான ஒரு கிரகத்தை கண்டுபிடிப்பதே இதன் நோக்கம்...
நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) சமீபத்தில் உலகின் மிக தொலைதூர தீவின் படங்களை வெளியிட்டது. அதன் பெயர் டிரிஸ்டன் டா குன்ஹா. இது உலகின் மிக தொலைதூர ஐஸ்லாந்தாக கருதப்படுகிறது.
பூமியின் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் சுமார் 10 ஆயிரம் செயற்கைக்கோள்கள் செயல்படுகின்றன. அனைத்து செயற்கைக்கோள்களும் ஒரு நாள் அல்லது மற்றொரு நாள், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வேலை செய்வதை நிறுத்திவிடும்.
உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆய்வு மையங்கள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி பல்வேறு வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்கா இன்னும் ஒரு படி மேலே சென்று அங்கு ரயில்களை இயக்க விரும்புகிறது.
International Space Station: சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் சென்னையில் இருந்து வெறும் கண்களால் இன்றிரவு பார்க்கலாம் என நாசா (NASA) அறிவித்துள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம்.
சூரியன் - சந்திரன் - பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. கிரகணத்தின் போது சூரியனின் ஒளி பூமியை அடைவதை சந்திரன் தற்காலிகமாகத் தடுக்கிறது.
Total Solar Eclipse: வரும் ஏப்ரலில் முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ள நிலையில், விஞ்ஞான மெய்ஞான உலகம் முழுவதும் இதுகுறித்த பேச்சாகவே இருக்கிறது. இதற்கு என்ன காரணம், ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பதை இதில் காணலாம்.
Remote-controlled surgery in ISS: விண்வெளியில் அறுவை சிகிச்சை செய்வது சாத்தியமே! சாதித்துக் காட்டிய நாசாவின் திட்டம், தொலைதூரத்தில் இருந்தும் அறுவைசிகிச்சை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை உறுதி செய்கிறது...
சூரிய கிரகணத்திற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு அக்டோபர் 28 ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது, இரவு 11:31 மணிக்கு தொடங்கி இந்தியாவின் அனைத்து இடங்களிலிருந்தும் தெரியும்.
Research On Alien Bodies: ஏலியன்களின் சடலங்களில் மாற்றம் எதுவும் நடக்கவில்லையாம்! அப்ப வேற்றுகிரகவாசி இருப்பது உண்மை தான்... 1000 ஆண்டுகள் பழைய வேற்றுகிரகவாசிகளின் சடலங்கள் சொல்லும் சரித்திரம்
NASA Alien News: வேற்றுகிரகவாசிகள் பூமியில் இருக்கிறார்களா இல்லையா என பல நாள்களாக மர்மம் நீடித்து வரும் நிலையில், அதுகுறிற்து நாசா சமர்பித்த ஆய்வறிக்கை சில அதிர்ச்சி தகவல்களை அளிக்கிறது.
Aditya-L1 mission Update: இந்தியாவுக்கு முன்பு 22 சூரிய மிஷன் அனுப்பப்பட்டுள்ளன. நாசா சூரியனுக்கு அதிக முறை பயணங்களை அனுப்பியுள்ளது. நாசாவைத் தவிர, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியும் தனது பயணத்தை சூரியனுக்கு அனுப்பியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.