TN Crime Latest News: திருச்செங்கோடு அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.
Tamil Nadu Crime Latest News: தமிழ்நாட்டில் இன்று மட்டும் நான்கு கொலைகள் நடந்துள்ளது. இந்த நிலையில், இதனை சுட்டிகாட்டி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.
கணவன் தொடந்து கொடுமைபடுத்தி வந்ததால், மன உளைச்சலில் இருந்த மனோன்மணி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.