Bizarre Crime News: நீண்ட காலமாக கொலை செய்து வந்த காதலியை கொலைசெய்துவிட்டு, பயத்தில் காதலியின் ஆவியுடன் பேச முயற்சித்து காதலன் பூஜை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Chennai Hair Transplant Scam: சென்னை அண்ணாநகரில் போலி மருத்துவர்கள் இணைந்து முடிமாற்று சிகிச்சை மேற்கொண்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, போலீசாரின் தற்போது மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே மூன்று வயது சிறுவன் அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
China Spy cam Porn Issue: இளைஞர் ஒருவர் ஆபாச படத்தை இணையத்தில் பார்த்தபோது, அதில் அவரும் அவரது காதலியும் தனிமையில் இருந்த வீடியோவை பார்த்த அதிர்ச்சி அடைந்துள்ளார்.
Madurai AIADMK Former Cadre Murder: மதுரையில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime News In India: 9 வருடம் காதலித்து, திருமணம் நடந்த இரண்டு மாதங்களில் கணவனை குடும்பத்துடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Chennai Crime News: சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை, அடையார் பகுதியில் பீகாரைச் சேர்ந்த குடும்பத்தினர் கொலை என தமிழகத்தை அதிரவைத்த இரண்டு குற்றங்களை குறிப்பிட்டு திமுகவை கடுமையாக சாடிய தவெக தலைவர் விஜய்...
Chennai Crime News: சென்னை அருகே இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இரண்டு பெண்களே இதற்கு மூளையாக செயல்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தின் அதிர்ச்சிகர பின்னணியை இங்கு காணலாம்.
Chennai Kilpauk Hospital Murder: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை குறித்து விரிவாக பார்ப்போம்.
Crime News: பெண் ஆட்டோ டிரைவரை, அவரது முன்னாள் கணவன் திருமண நாள் அன்று திட்டமிட்டு சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச் சம்பவத்தின் முழு பின்னணியை இங்கு காணலாம்.
Bizarre Crime News: புத்தாண்டை கொண்டாட சென்ற காதலனின், ஆணுறுப்பை காதலி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.
Extramarital Affair Crime News: சித்தப்பா உடன் தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்ட கணவரை கொன்று, ஆம்புலன்ஸ் மூலம் 150 கி.மீ., தூரத்திற்கு சென்று கணவரின் சடலத்தை மனைவி தூக்கிய வீசி உள்ளார். இந்த குற்றச் சம்பவத்தின் முழு பின்னணி இதோ...
Faridabad Gang Rape Case: ஓடும் வேனில் 28 வயது பெண்ணை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, சாலையில் தூக்கி வீசி சென்ற சம்பவம் டெல்லி அருகே நடந்தேறியுள்ளது.
19 Year Old Woman Married 8 Times : ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர், 19 வயதில் 8 திருமணங்கள் செய்து, அவர்களை ஏமாற்றியிருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.