இன்று மாலை உருவாகும் மேன்டூஸ் புயலை எதிர்கொள்ள சென்னை அடையாறில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதில் 40 வீரர்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
Weather update: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் நாட்களில் தமிழகத்தின் பல இடங்களில் லேசானது முதம் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. மழை அதிகம் பெய்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது
Tamil Nadu Rain Update: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று (24.11.2022) வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்களால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூரில் இரவு முழுவதும் பெய்த தொடா் மழையால் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளா்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் உள்ள 62 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.