மின்சாரம் தாக்கி 2 பேர் பலி.. மாற்றுத் திறனாளிகள் போராட்டம்!

மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகக் கூறி மாற்றுத் திறனாளிகள் நல சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Trending News