ஆடிப்பெருக்கு விழா... பவானி கூடுதுறையில் குவிந்த மக்கள்!

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் ஆடி 18 ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து காவிரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை தரிசித்து சென்றனர்.

Trending News