திமுக பேருராட்சித் தலைவர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு: கவுன்சிலர்கள் தர்ணா

பழனி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் திமுக பேருராட்சித் தலைவர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கூறி மற்ற திமுக கவுன்சிலர்கள் மற்றும் கவுன்சிலர்களின் கணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் தமிழரசனிடம் கேட்கலாம்.

Recommended Videos