ராக்கெட் ஏவுதளத்திற்கு குரல் கொடுத்தது கருணாநிதி தான்!

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க முதன்முதலில் குரல் கொடுத்தது கலைஞர் கருணாநிதியும், அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கும் தான் என்றும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Trending News